குறிச்சொற்கள் எம்.எஸ்

குறிச்சொல்: எம்.எஸ்

எம்.எஸ். அலையும் நினைவுகள்-3

3. அன்னைப்பெருந்தெய்வம் இளமைப்பருவம் கடக்கவிருக்கும் தருவாயில் உருவாகும் வெறுமை ஒன்றுண்டு. அதுவரை ஆட்கொண்டிருந்த மோகினிகள் நம்மைக் கைவிடுகின்றன. அவை இளைஞர்களை மட்டுமே நாடிச்செல்பவை, இளமை அகன்றதும் தாங்களும் அகல்பவை. அதன்பின் உருவாகும் வெறுமை அச்சமூட்டுவது....

எம்.எஸ். அலையும் நினைவுகள்-2

எம்.எஸ். அலையும் நினைவுகள்-1 2. பூனையின் வழிகள் எம்.எஸ் பூனையைப்போன்றவர் என்று சுந்தர ராமசாமி சொல்வதுண்டு. பூனை நம் வீட்டிலேயே வளர்ந்தாலும் கூட அதன் வழிகள் நமக்கு தெரிந்திருப்பதில்லை. முற்றிலும் எதிர்பாராத இடத்தில் நம் வீட்டுப்பூனையை...

எம்.எஸ். அலையும் நினைவுகள்-1

தேவையில்லாத பொன் நாகர்கோயிலில் ஒரு சவரக் கடையில் கிரிகரி பெக்கின் பழைய படம் இருந்தது. நான் முடிவெட்டுபவரிடம் அதைப்பற்றிக் கேட்டேன். “எங்க அப்பாவோட படம் சார். அவரு கிரிகோரி பெக்கோட பெரிய...

திருத்தர்

ஜெ இப்போது பலரும் நாவல் எடிட்டிங் செய்வதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு படைப்பிலக்கியத்தை இன்னொருவர் எடிட்டிங் செய்யமுடியுமா? செய்வதென்றால் அதற்கான எல்லைகள் என்ன? உங்கள் படைப்புகளை எடிட்டிங் செய்ய நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு உங்கள் நூல்களில்...

சாக்கியார் முதல் சக்கரியா வரை

  மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். எல்லைப்புற...

மீட்சி

எழுதழல் முடிந்ததும் சிலநாட்களிலேயே அடுத்த நாவலை ஆரம்பித்துவிட்டால் பதினேழாம் தேதி சரியாக வெளியிடத் தொடங்கிவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் எம்.எஸ்.அவர்களின் மரணம் பலவற்றையும் குலைத்துப்போட்டுவிட்டது. இறப்புச்செய்திகளின்போது பொதுவாக பெரிதாக ஒன்றும் தோன்றுவதில்லை. எம்.எஸ்.நிறைவாழ்க்கை...

கனவுகளின் மாற்றுமதிப்பு

ப்ரயன் மகே எழுதிய எழுதிய தத்துவவாதியின் சுயவாக்குமூலம் என்ற நூலின் தொடக்கம் சுவாரசியமானது. இளமையில் அவர் தூங்கி விழித்ததும் ஒவ்வொருநாளும் உடன் தூங்கிய அக்காவிடம் கேட்பாராம் ‘நான் நேற்று எப்போது...

எம்.எஸ்- மீண்டும் அதே கடிதம்

வணக்கம் ஜெ, அக்னிப்பிரவேசம் கடிதங்களில் ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலை முகப்புத்தகத்தில் பார்த்து, பின்னர் கடிதங்களைப் படித்து அதன் பின்னர் கட்டுரையைப் படித்தேன். நீங்களே கருணையற்ற ஆராய்ச்சி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அவ்வகையில் இதுவும் ஒரு கருணையற்ற கட்டுரை...

புத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும் :எஸ் அருண்மொழிநங்கை

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியத்தில் பிரதி மேம்படுத்துனராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருபவர் எம் சிவசுப்ரமணியம் அவர்கள். சுந்தர ராமசாமி, நீல பத்மனாபன், பொன்னீலன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், தோப்பில் முகம்மது மீரான் ஆகியோரின் படைப்புகளை...