குறிச்சொற்கள் ஊர்ணை

குறிச்சொல்: ஊர்ணை

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 58

பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு - 4 தலைக்குமேல் மிக அருகே ஒரு நீலச்சுடர்போல விண்மீன் ஒன்று நின்றிருந்தது. இது ஏன் இத்தனை அருகே வந்தது, கீழே விழுந்துவிடாதா என்று விதுரர் எண்ணினார்....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81

பகுதி பதினாறு : இருள்வேழம் இடைநாழியில் சத்யசேனையின் காலடிகளைக் கேட்டு காந்தாரி திரும்பினாள். காலடிகளிலேயே அவள் கையில் மைந்தன் இருப்பது தெரிந்தது. அவனுடைய எடையால் சத்யசேனை மூச்சிரைத்தபடியே வந்து நெஞ்சு இறுகக் குனிந்து...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78

பகுதி பதினாறு : இருள்வேழம் காலையில் அம்பிகையின் சேடியான ஊர்ணை அந்தப்புரத்துக்குள் சென்று தன் அறைக்குள் சுவடிகளை பார்த்துக்கொண்டிருந்த அம்பிகை முன்னால் நின்று வணங்கி "அரசி, காந்தாரத்து அரசிக்கு வலி வந்திருக்கிறது" என்றாள்....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75

பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன் உள்ளே மருத்துவச்சிகள் காந்தாரியை பார்த்துக்கொண்டிருக்கையில்தான் உளவுச்சேடியான சுபலை மெல்ல வந்து கதவருகே நின்றாள். சத்யசேனை திரும்பி அவளைப்பார்த்து ‘இரு’ என்று கை காட்டினாள். அவள் சற்றுநேரம் காத்திருந்துவிட்டு...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 25

பகுதி ஐந்து : முதல்மழை அஸ்தினபுரியின் அரண்மனை மேல்மாடத்தில் தன் மஞ்சத்தில் சத்யவதி கண்விழித்தாள். அறைக்குள் வேதுநீர் அறை என நீர்வெம்மை நிறைந்திருந்தது. உடல் வியர்வையால் நனைந்து ஆடைகள் உடலுடன் ஒட்டியிருக்க அவள் உடல்பட்ட...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 5

பகுதி இரண்டு : கானல்வெள்ளி விதுரன் ஆட்சிமண்டபத்தில் நான்கு கற்றெழுத்தர்கள் சூழ்ந்திருக்க கடிதங்களையும் அரசாணைகளையும் ஒரேசமயம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொல்லச் சொல்ல ஏடுகளில் எழுத்தாணிகள் மெல்லிய சருகு நொறுங்கும் ஒலியுடன் சுழன்று ஓடிக்கொண்டிருந்தன. எழுதியதும்...