குறிச்சொற்கள் அயோத்திதாசர்

குறிச்சொல்: அயோத்திதாசர்

அயோத்திதாசர்

அயோத்திதாசர் பற்றிய விவாதம் இந்த தளத்தில் பதினைந்தாண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அயோத்திதாசர் பற்றிய தரவுகள் குறைவாகவே கிடைக்கின்றன ஒட்டுமொத்தமாக கிடைக்கும் தரவுகளை திரட்டி எழுதப்பட்ட ஏறத்தாழ முழுமையான கட்டுரை. அயோத்திதாசரின் சிந்தனைகளையும் ஒரு வாசகன்...

உள்மெய்யின் ஒளியில்

முன்னர் ஒரு உரையாடலில் சமணத்தில் இடம்பெறும் வராகர் படிமை குறித்து பேசப்போக, இந்துத்துவர்கள் கொதித்து எழுந்தனர். வராகர் இந்து மதத்தின், வேதப் பண்பாட்டின் சொத்து. அதை எப்படி சமண மதத்துடன் இணைத்து பேசலாம்...

அயோத்திதாசரியம் ,ஒரு கடிதம்

அயோத்திதாசரியம் வாங்க அன்பு ஜெயமோகன், பேராசிரியர் பா.சஅரிபாபு-வின் ஒருங்கிணைப்பில் வெளியாகி இருக்கும் நூல் டி.தருமராஜின் அயோத்திதாசரியம்(கிழக்கு). ஓராண்டு கால உழைப்பில் இத்தொகுப்பு நூல் தயாராகி இருக்கிறது. பேராசிரியர் தருமராஜின் அயோத்திதாசர்(பார்ப்பனர் முதல் பறையர் வரை) நூல்...

பூர்வபௌத்தம் என்பது கட்டுக்கதையா?

அயோத்திதாசர் இரு கேள்விகள் அயோத்திதாசர் மேலும்… அயோத்திதாசர் விவாதம் – கடிதம் அன்புள்ள ஜெ, அயோத்திதாசர் பற்றிய விவாதங்களை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். இந்த தலைப்புகள் சமூகவலைத்தளங்களின் பூசலுக்குள் நின்று பேசப்படவேண்டியவை அல்ல என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன்....

அயோத்திதாசர் விவாதம் – கடிதம்

  அயோத்திதாசர் இரு கேள்விகள் அயோத்திதாசர் மேலும்… அன்புள்ள ஜெ, அயோத்திதாசர் விவாதத்தில் உங்களுக்கு வந்த கடிதத்தில் ஒரு வரி.ஒவ்வொரு பகுதிக்கும் இடைநிலைச் சாதிக்குரிய வீரர்வடிவங்கள் வெறும் வாய்மொழி வரலாற்றில் இருந்து மட்டுமே உருவாக்கப்பட்டு, எந்த ஆதாரங்களும் இல்லாமல்...

அயோத்திதாசர் மேலும்…

அயோத்திதாசர் இரு கேள்விகள் அன்புள்ள ஜெ அயோத்திதாசர் பற்றிய ஆய்வுகளைச் சார்ந்து நீங்கள் எழுதிய குறிப்பு மிகவும் உதவிகரமானது. இதில் அதிதீவிர தலித் அரசியல்பேசுபவர்கள், அவர்களின் அதிதீவிர எதிர்ப்பாளர்கள் இருசாராரின் வாதங்களையும் கடந்து உண்மையில் நிகழ்வது...

அயோத்திதாசர் இரு கேள்விகள்

அயோத்திதாசர் அன்புள்ள ஜெ, அயோத்திதாசர் பற்றி சமீபமாகக் கிளம்பியிருக்கும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இரண்டு கேள்விகள்தான் முன்வைக்கப்படுகின்றன. அ. தங்கள் கடந்தகால மாண்புகளை முன்வைத்துத்தான் இன்று சமத்துவம் கோரவேண்டுமா? அது கடந்தகால மேன்மை இல்லை என்றால்...

தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு

அன்புள்ள ஜெ, அண்மையில் ஷௌக்கத்தின் 'ஹிமாலயம்' வாசித்து முடித்தேன். மனதிற்கு நெருக்கமான நூல். அதில் “மதம் ஏதானாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும்” எனும் நாராயண குருவின் வரி மனதை ஆழமாக தொந்தரவு செய்தது....

தலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

சிங்காரவேலர் யூஜின் அயனெஸ்கோ எழுதிய காண்டாமிருகம் என்ற பிரெஞ்சு நாடகம் புகழ்பெற்றது . எண்பதுகளில் அந்நாடகத்தின் மலையாளத் தழுவலை நான் திருவனந்தபுரத்தில் மேடையில் முதல் முறையாகப் பார்த்தேன்.பிற்காலத்தில் திரைப்படத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணன்குட்டிநாயர் அதில் சிறப்பாக...

புராணமும் கதைகளும்- கடிதம்

அன்பு ஜெயமோகன், அயோத்திதாசரின் மாற்றுப்புராண அழகியல் குறித்து நீங்கள் பேசியதைக் கேட்டேன். புராணங்களைக் குப்பைகள் பிதற்றல்கள் என குற்றஞ்சாட்டும் சிந்தனையாளர்கள் அவ்வுரையைப் புரிந்து கொள்வது மிகக்கடினம். ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டவர்கள்....