குறிச்சொற்கள் அயன் ராண்ட்

குறிச்சொல்: அயன் ராண்ட்

புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன்

அயன் ராண்டின் கருத்துப்படி புகைப்படம் கலை ஆகாது, ஏனெனில் அது முற்றிலும் தன்மொழி சார்ந்து மட்டுமே இயங்குவதில்லை, ஓவியத்தை போல. மாறாக அது புற உலகை சார்ந்து இயங்குகின்றது என்பது அவரது கூற்று. . இந்த...

அயன் ராண்ட் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ நான் இதை மிகப் பணிவாகத்தான் எழுதுகிறேன்.  ஒரு விவாதமாக அல்ல. நீங்கள் ayn rand ஐ முழுதாக அலசாததாகவே  எண்ணுகிறேன். மற்ற விஷயங்களில் உள்ள நடு நிலை இதில் இல்லாமல் போனது போலத் தோன்றுகிறது. தயவு...

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், இந்த கட்டுரை படித்த பிறகு நான் மிகவும் திருப்தி அடைந்தேன். முன்பு அயன் ராண்ட் ன் we the living படித்துவிட்டு அவர் எழுத்து மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டிருந்தேன். பல...

அயன் ரான்ட்,மேலும் கடிதங்கள்

ஜெயமோகன், "இந்நிலையில் நம் சூழலில் எப்போதும் நிகழும் ஒன்று உண்டு. தகவல்பிழைகளைக் கண்டடைந்து அதன் அடிப்படையில் விவாதத்தை முன்னெடுப்பது. ஒரு கட்டுரையை கூர்ந்து கவ,னித்து தகவல்பிழை ஒன்றை கண்டுபிடித்து ‘இதைக்கூட தெரியாமல் எழுதிய இவனெல்லாம்...

அயன் ரான்ட் கடிதங்கள்

அன்புள்ள ஜெ, அயன் ராண்டின் சிந்தனைகள் அவ்வளவு எளிமையானவை அல்ல. சுயநலத்தை பற்றிய அவரது கருத்துக்கள் மிக தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளன். மனிதநேயத்தையும், தர்ம‌ சிந்தனையையும் அவர் மறுக்கவில்லை / வெறுக்கவில்லை. ஆனால் மனிதனேயம் 'மட்டுமே' அறம் என்பதை அவ்ர் ஏற்பதில்லை....

அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும்

அயன் ராண்ட் குறித்த என்னுடைய கட்டுரைக்கு வந்த ஒரு  கடிதம் என்னை மிகவும் சிந்திக்கச் செய்தது. இப்போது அமெரிக்காவில்,நியூயார்க்கில்,  இருக்கிறேன். ஊரில் இருந்திருந்தால் இக்கடிதத்தை பொருட்படுத்தியிருக்க மாட்டேன். நானல்ல,  எந்த ஒரு குறிப்பிடத்தக்க...

அயன் ரான்ட் -4

  அயன் ராண்ட் கலைக்கலஞ்சியம் என்ற ஒரு நூலை அமெரிக்க நூலகத்தில் பார்த்த நினைவிருக்கிறது. அயன் ராண்டின் கொள்கைகளை பிரச்சாரம்செய்வதற்கான ஆய்வுமையத்தால் வெளியிடப்பட்டது அது. அயன் ராண்ட் பல்வேறு விஷயங்களைப் பற்றி சொன்ன கருத்துக்கள்...

அயன் ராண்ட் – 3

நான் ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் இருந்தபோது பேரா.காசிநாதனைச் சந்தித்தேன். என்னை அவர் ஒருநாள்முழுக்க காரில் வெளியே அழைத்துச்சென்று மெல்பர்ன் நகருக்கு வெளியே உள்ள சிற்றூர்களைக் காட்டினார். இலங்கையில் தத்துவத்தில் ஆசிரியராக பணியாற்றிய காசிநாதன்...

அயன் ராண்ட் 2

அயன் ராண்ட் பற்றி தமிழில் எதுவும் எழுதப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன். சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகம் அவரைபொருட்படுத்தவில்லை. காரணம் க.நா.சு அவரை இடதுகையால் ஒதுக்கிவிட்டார்.  எங்கோ ஒரு கட்டுரையில் க.நா.சு 'அரைவேக்காடு எழுத்து'...

அயன் ராண்ட் 1

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம்,நலம்தானே. அயன் ராண்டின் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவரது ·பௌண்டன் ஹெட் மற்றும் அட்லஸ் ஷ்ரக்ட்   பற்றி பேசினீர்களென்றால் நன்றாக இருக்கும். அன்புடன் ரவி பி.கு. நான் உங்களை 2006ல் மதுரை...