பேருருப் பார்த்தல் புத்தகக் கண்காட்சி – ஒரு குமுறல் புத்தகக் கண்காட்சி 2018 இனிய ஜெயம் இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது சந்தை அமைப்புக்கும் ,திருவிழா எனும் பண்பாட்டு அமைப்புக்கும் இடையே ஆன கயிறுஇழுக்கும் போட்டி . ஒவ்வொரு ஆண்டும் சந்தை அமைப்புதான் வெல்வதாக தெரிகிறது . சிந்தனைக் களமும் ,செயற்களமும் ஒரு நாணயத்தின் இரு பகுதிகள் போல செயல்பட்டு ,அதன் வழியே வரலாறு தொழிற்படுகிறது எனக்கொண்டால் , சிந்தனைக் களத்தின் அடிப்படை கட்டுமானங்களை உருவாக்கும் அனைத்து காரணிகளையும் ,ஆளுமைகளும் …
Tag Archive: புத்தகக் கண்காட்சி
Permanent link to this article: https://jeyamohan.in/117648
பேருருப் பார்த்தல்
அன்புள்ள ஜெ சென்னை புத்தகக் கண்காட்சி பற்றி படித்துக்கொண்டிருந்தபோது ஹரன்பிரசன்னா எழுதிய இந்த குறிப்பு கண்ணில் பட்டது. ஏறத்தாழ இதையே நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆகவே இதை அனுப்புகிறேன் ஒருவர் ஏன் புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டும் என்ற காரணங்களை எப்படித் தொகுத்தாலும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் மக்கள் நிஜமாகவே குவிகிறார்கள். பொழுதுபோக்குக்காக வருகிறார்களா? நிச்சயம் இல்லை. இதைவிடத் தரமான பொழுது போக்குகள் ஆயிரம் இருக்கின்றன. 10% தள்ளுபடி கிடைப்பதாலா? ஒருவர் புத்தகக் கண்காட்சியில் 1000 ரூபாய் புத்தகம் வாங்கினால் …
Permanent link to this article: https://jeyamohan.in/117289
உங்கள் படம்
அன்புள்ள ஜெயமோகன், உங்கள் வாசகி ஜெயா என்பவர் சென்னை புத்தகக் கண்காட்சியில் உங்கள் படம் வைக்கப்படவில்லை என்று சொல்லி இருந்தார். கிழக்கு பதிப்பகத்தில் உங்கள் படம் வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்தை இணைத்திருக்கிறேன். இதற்கு முன்பு நிறைய புத்தகக் கண்காட்சிகளில் தமிழினி மற்றும் உயிர்மை அரங்குகளில் உங்கள் படம் இடம்பெற்றிருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன். கிழக்கு அரங்கிலும் இடம்பெற்றிருந்திருக்கிறது. நன்றி, ஹரன்பிரசன்னா
Permanent link to this article: https://jeyamohan.in/71527
கடிதங்கள்
அன்புள்ள ஜெ இந்தவருடம் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். உங்கள் வாசகி நான். முக்கியமாக உங்கள் புத்தகத்தை வாங்கத்தான் போனேன். இந்தப்புத்தகக் கண்காட்சியில் உங்களுடைய ஒரு படம்கூட இல்லை. உங்கள் புத்தகங்களை நான் தமிழினி, உயிர்மை ,நற்றிணை ,கிழக்கு, வம்சி, கயல்கவின் எல்லா பதிபக்கங்களிலும் வாங்கினேன். அவர்கள் எவரெவரோ எழுத்தாளர்களின் படங்களெல்லாம் வைத்திருந்தார்கள். உங்கள் படம் மட்டும் இல்லை. தமிழினியில் கேட்டேன். அவர் எங்க எழுத்தாளர் இல்லை, அவர் புக்கை போடுறோம் அவ்வளவுதான் என்று ஒருவர் சொன்னார். நற்றிணையில் …
Permanent link to this article: https://jeyamohan.in/71480
புத்தகக் கண்காட்சி
மதிப்பிற்குரிய ஜெ , நேற்று சென்னை புத்தகக்காட்சிக்குச் சென்றிருந்தேன்.நான் அங்கு கண்ட நிகழ்வைக் கூறவே இதை எழுதுகிறேன்.\ அனைத்து முக்கிய அரங்குகளுக்கும் சென்றேன்.நற்றிணை அரங்கில் இரண்டு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஜெயமோகனின் அறம் வாங்கு ,அவர் இதுல நிறைய எழுதியிருக்கிறார்.அந்தப் பெண் நான் முதற்கனல் வாங்கட்டுமா என்றாள். இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் வேறொரு இளைஞர் கூட்டம் வந்தது.அவர்கள் மிக சகஜமாக ரப்பர் நாவல் தான் ஜெயமோகனின் முதல் புக் ,ஏழாம் உலகம் நல்லாருக்கும் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.இளைஞர்களும்,இளைஞிகளும் நிறைந்த கூட்டம் …
Permanent link to this article: https://jeyamohan.in/69662
புத்தகக் கண்காட்சியில் இந்திய நாவல்கள்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நடைபெற்று கொண்டிருக்கும் சென்னை புத்தக திருவிழாவில்(ஜன. 9-21), கிடைக்கும் முக்கியமான இந்திய நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் பற்றிய விவரங்களை கீழே கொடுத்துள்ளேன். உங்களுடைய வலைதளத்தில் உள்ள பக்கங்களை reference ஆக எடுத்துள்ளேன். http://www.jeyamohan.in/216 http://www.jeyamohan.in/217 http://www.jeyamohan.in/218 கீழே உள்ள பட்டியலை word documentஆகவும் இணைத்துள்ளேன். அன்புடன் முகமது இப்ராகிம் சாகித்ய அகாதமி வெளியிட்டு சாகித்ய அகாதமி ஸ்டாலில் கிடைக்கும் முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள் செம்மீன் [செம்மீன்]. மலையாளம். தகழிசிவசங்கரப்பிள்ளை. தமிழாக்கம் சுந்தர ராமசாமி …
Permanent link to this article: https://jeyamohan.in/69634
இந்த புத்தகக் கண்காட்சியில்…
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்து வரும் பல வாசகர்களில் நானும் ஒருவன். தற்போது தங்களின் “ பின் தொடரும் நிழலின் குரல் ‘ வாசித்து வருகிறேன்.எனக்கு இரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்க விருப்பமாக உள்ளது. நடக்க இருக்கும் புத்தக கண்காட்சியில் எந்த பதிப்பகத்தில் தஸ்தாயெவ்ஸ்கி போன்றோரின் மொழியாக்க படைப்புகள் கிடைக்கும் என்று கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சனவரி 3ம் தேதி நேரில் சந்திபோம்…………….. அன்பு வாசகன் மணிகண்டன். பாரதி புத்தக நிலையம் தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் …
Permanent link to this article: https://jeyamohan.in/11249