2019 April 24

தினசரி தொகுப்புகள்: April 24, 2019

சாரு நிவேதிதாவுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் விருது

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  2019 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கும், பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரனுக்கும் வழங்கப்படுகின்றன. கோவையை மையமாக்கி வழங்கப்படும் இவ்விருது தொடர்ச்சியாக விருது அளிக்கப்படும் ஆளுமைகளால்...

கட்டண உரை,பிறந்தநாள்,கோவை

கோவையில் மூன்றுநாட்கள் இருந்தேன். திட்டமிட்டிருந்தது இரண்டுநாட்கள்தான். கோவை கட்டண உரை ஏப்ரல் 20 ஆம் தேதிதான் திட்டமிடப்பட்டது. பலரிடமும் பணமும் பெற்றுவிட்டோம். ஆனால் அதேநாளில் எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புக்கள் பற்றிய முழுநாள் கருத்தரங்கை கோவையில்...

எம்.எல்.நாவல்-விமர்சனம்-உஷாதீபன்

வண்ணநிலவன் எழுதிய “எம்.எல்” என்ற இந்த நாவலை வெளியிட்ட நற்றிணை பதிப்பகத்தாரின் வாசிப்பிற்குப் பிறகு இரண்டாவதாக வாசித்து முடித்த பெருந்தகை அநேகமாக நானாகத்தான் இருக்க வேண்டும். திரு வண்ணதாசன் அவர்கள் சொல்வனம் இணைய...

டின்னிடஸ் அனுபவத்தின் வழியே…

Tinnitus அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவிற்கு, டின்னிடஸ் பற்றி, 'காலையில் துயில்பவன்' கட்டுரை வழியாக அறிந்தேன். எனக்கு இப்பிரச்சனை 2012ஆம் ஆண்டில் பள்ளியின் போட்டி விளையாட்டிற்கு மறுநாள் காலையில் ஏற்பட்டது. காதில் ஏதோ அடைத்துக் கொண்டு துடித்துக்...

கோடைநடை -கடிதங்கள்

கோடை நடை அன்புள்ள ஜெ கோடை நடை படித்த பிறகு எங்கள் சூழல் கூட இனிமையாய் தெரிய ஆரம்பிக்கிறது. . .நன்றி. எங்கும் ஒரே புலம்பல் தான் இப்போது - வெயில் தாங்க முடியல, வேத்து ஊத்துது,...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-15

மூன்றாவது களத்தில் அமர்ந்திருந்த சூதராகிய காமர் வெண்கல்லாக அமர்ந்திருந்த புதனையும் வெண்சங்கு வடிவில் அருளிய திருமாலையும் வணங்கி தன் கையிலிருந்த நந்துனியின் நரம்புகளை சிறு வெண்கலக் கம்பியால் மீட்டி, நூறு வண்டுகள் ஒன்றையொன்று...