தினசரி தொகுப்புகள்: April 21, 2019
சேர்ந்து முதிர்தல்
1991 மே மாதம் நான் ஊட்டிக்குச் சென்றிருந்தேன். அவ்வாண்டுதான் எனக்குத் திருமணமாகியிருந்தது. அருண்மொழி பட்டுக்கோட்டைக்குச் சென்றிருந்தாள். இன்றும் தொடரும் ஒரு நட்புவட்டத்தினரை ஒரே கொத்தாகச் சந்தித்த நாள் அது. தமிழகச் சூழியல் இயக்கத்தின்...
கங்கைப்போர்- கடிதங்கள்
கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
ஈரோடு விவாத பயிற்சிப் பட்டறையில் அளிக்கப்பட்ட குக்கூ காட்டுப்பள்ளியின் “நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு” வாசித்திருந்தேன். அத்துடன் அதன் வெளியீடான ”உரையாடும் காந்தி” வாங்கி வாசித்திருந்தேன். எதிர்வினை ஆற்றாதிருந்தது அறப்பிழையே.
சுவாமி...
அருணா ராய்,பங்கர் ராய் – கடிதங்கள்
அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா
அன்புள்ள ஜெ
அரசியல் இல்லாத இடமே இல்லை. அரசியல் இல்லாத ஆளே இல்லை. அரசியல் பேசாதவர்கள் எல்லாரும் சொம்பை . இது இன்றைக்கு பலர் கூச்சலிட்டுக்கொண்டிருப்பது....
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12
சல்யரின் குடிலுக்கு வெளியே துச்சாதனன் பொறுமையிழந்து காத்து நின்றிருந்தான். அவன் வந்ததுமே காவலன் உள்ளே சென்று அவரிடம் துச்சாதனனின் வரவை அறிவித்திருந்தான். உடனே உள்ளே செல்ல எண்ணியிருந்தமையால் சில கணங்களே நீளும் பொழுது...
கோவையில் இன்று உரையாற்றுகிறேன்
கோவை கட்டண உரை
கோவையில் இன்று உரையாற்றுகிறேன். கட்டண உரை. இருப்பிடங்கள் முன்னரே நிறைந்துவிட்டன என்பதனால் அறிவிப்பு நீக்கப்பட்டுவிட்டது. ஆகவே பணம் கட்டாதவர்களுக்கு நுழைவொப்புதல் இல்லை
ஏற்கனவே ஆற்றிய இரு உரைகளின் தொடர்ச்சிதான். இந்த உரைகளை...