2019 April 20

தினசரி தொகுப்புகள்: April 20, 2019

முதல்மழைக்குப்பின்…

செல்வது மீளாது கோடை நடை குமரிமாவட்டத்தில் பொதுவாக மாமரவளர்ப்பை ஒரு தொழிலாகச் செய்யமுடியாது. கூலியாள் பிரச்சினை வந்தபோது மாந்தோப்பு போடலாம் என்னும் பேச்சு எண்பதுகளில் எழுந்தது. “ஏல, சித்திரயிலே விஷுக்கணி வாங்க வருவாள்லாலே? வெறிபிடிச்ச ஏக்கியாக்கும்....

பொண்டாட்டி – சுரேஷ் பிரதீப்

மையமின்மை விளையாட்டாக கலைத்து கலைத்து கதையை அடுக்குவது என்பது போன்ற பின்நவீனத்துவ விஷயங்களாலும் நாவல் கட்டப்படவில்லை. நாவலில் ஒரு பலகீனமான தரிசனமும் உள்ளது. அதை தரிசனம் என்பதைவிட ஒருவகையான எளிய பெண்ணிய முன்முடிவு...

கங்கைக்கான போர் -கடிதங்கள்

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர் அன்புள்ள ஜெ   சோர்வடைய வைத்த பதிவு - இரண்டு பேரின் உயிரிழப்பு, மூன்றாவது ஒருவரின் உயிரும் பணயம் வைக்கப்பட்டுள்ளது... என்னதான் செய்ய முடியும்..   நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த 2014 தேர்தல் ஒரு...

“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-11

துச்சாதனன் திகைப்புடன் எழுந்தான். ஆனால் துரியோதனன் சல்யர் வெளியேறியதையே நோக்கவில்லை. துச்சாதனன் கிருபரிடம் “நான் சென்று அவரை அழைத்துவருகிறேன்” என்றான். “வேண்டியதில்லை, அவரால் செல்ல இயலாது. வருவார்” என்றார் கிருபர். அஸ்வத்தாமன் கர்ணனை...