2019 April 14

தினசரி தொகுப்புகள்: April 14, 2019

பாதி – தடைசெய்யப்பட்ட சிங்களச் சிறுகதை

அன்பின் நண்பருக்கு, வணக்கம். இத்துடன் இலங்கையில் சிங்கள எழுத்தாளரான ஷக்திக சத்குமார சிறையிலடைக்கப்படக் காரணமான சிறுகதையை தமிழில் மொழிபெயர்த்து இணைத்திருக்கிறேன். எம்.ரிஷான் ஷெரீப் பாதி - ஷக்திக சத்குமார தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் பிக்கு ஹல்வெல்ல கஸ்ஸப ஹிமி, கஸான் பலிஹவடனவாக...

டமருகம் இசைப்பள்ளி துவக்கவிழா

நாள் ஏப்ரல் 14,  2019  இடம் சிவராம் நகர் கோவை கோவை ராக் அமைப்பு மற்றும் குக்கூ தொடர்புக்கு 9842213012 அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, இந்திய தீபகற்பத்தின் நிலப்பரப்பு எங்கும் நடந்தே அலைந்துதிரிந்து, நிலமற்ற ஏழையெளிய மக்களுக்கு நிலம் பெற்றுத்தருவதற்காக...

நாஞ்சில் -கடிதங்கள்

திருமூலம் அன்புள்ள ஜெ   நாஞ்சில்நாடன் பற்றிய உங்கள் கட்டுரை அருமையான ஒரு இலக்கியப் படைப்பின் சுவாரசியத்தைக் கொண்டிருந்தது. இலக்கியவிமர்சனமே இலக்கியமாக ஆவதை இதில் காணமுடிந்தது. நையாண்டியும் நுட்பமான நகைச்சுவையும் கொண்ட பல பகுதிகள். தொடக்கத்தில் வரும்...

அரூ அறிபுனை விமர்சனம்-1 ,புதுப்படிமங்களின் வெளி

அறிபுனை- விமர்சனப்போட்டி அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம். பாலாஜி பிருத்விராஜ் அறிபுனைவுகள் குறித்து நவீன தமிழிலக்கிய வாசகனுக்கு ஒரு கற்பிதம் உண்டு. அது அன்றாடத்தில் காலூன்றாததாலேயே அதன் நிகழ்களம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-5

அஜர் சொன்னார்: சூதரே, தோழரே, கேளுங்கள் இக்கதையை. நெடுங்காலத்துக்கு முன் இது நடந்தது. அங்க நாட்டின் தெற்கெல்லையில் அளகம் என்னும் சிற்றூரில் அதிபலன் என்னும் வேளாண் பெருங்குடியினன் வாழ்ந்துவந்தான். விழி தொட இயலா...