தினசரி தொகுப்புகள்: April 13, 2019
யட்சிப்பாலை
கடைசி முகம் – சிறுகதை
அன்புள்ள ஜெ வணக்கம்...
எதேச்சையாக இந்த பாடலை காண நேர்ந்தது இப்பாடலில் உள்ள வேளிமலை என்ற வரியும் படத்தின் தலைப்பான காடு என்ற வார்த்தையும் பாடல் துவங்கும் பொழுது காட்சிப்படுத்தி...
லக்ஷ்மி சரவணக்குமாரின் கொமோரா குறித்து… சுரேஷ் பிரதீப்
உதிரி மனிதர்கள் அல்லது விளிம்பு நிலையினர் குறித்தான கரிசனம் பின் நவீனத்துவத்தின் இலக்கிய பாவனைகளில் ஒன்றாக இருக்கிறது. தலித் இலக்கியத்தின் எழுச்சிக்கும் நிலைகொள்ளலுக்கும் பிறகு எந்தவிதமான பொது அடையாளங்களுக்குள்ளும் சுருக்க இயலாத அமைப்பு...
லான்ஸர் பாரக்
திரு ஜெ அவர்களுக்கு,
அலுவல் காரணமாக இந்த வாரம் சிகந்திராபாத் சென்று அதே நாளில் சென்னை திரும்ப வேண்டியிருந்தது. இரயில் நிலையத்தில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்தது. 18வது அட்சக்கோடில் சுதந்திரத்திற்கு முன்சிறுவன்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-4
சகுனியின் தேர் குறுங்காட்டின் புதர்களுக்கு அப்பால் வந்து நின்றதும் ஏவலர் அதை நோக்கி ஓடினர். துரியோதனன் விழியுணராமல் திரும்பி நோக்கியபின் முன்பெனவே கர்ணனை பார்த்துக்கொண்டிருந்தான். சகுனி தேரிலிருந்து இறங்க கைகூப்பாமல் சுப்ரதர் அவரை...