தினசரி தொகுப்புகள்: April 11, 2019
திருமூலம்
“ஏல, அம்பத்தாறு ராச்சியத்து அரமனையும் காக்கைக்க குண்டிக்க கீள தானலே?” டீ குடிக்கப்போன இடத்தில் ஒரு குரல். ஆளைப்பார்க்க விழிகளை சுழற்றினேன். வயதான வாட்ச்மேன் கையில் கம்புடன் நின்றிருந்தார். “அப்பச்சி, அப்பம் காவல்நிக்கப்பட்ட...
மரபைச் சிறுமைசெய்தல்
தேர்தல் அடிபிடிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எனக்கு அரசியல் இருக்கலாம், அதை என் எழுத்துக்களை வாசிப்பவர்களிடம் என் மீதான மதிப்பை பயன்படுத்திக் கொண்டுசெல்லவேண்டியதில்லை என்பதே என் எண்ணம். எல்லா தரப்பிலும் எனக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். இலக்கியத்தை...
திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள்
திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்
திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…
திராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்
திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள் விளக்கங்கள்
அன்புள்ள ஜெ
திராவிட இயக்கம் பற்றிய விவாதங்களை வாசித்தேன். நண்பர்களுடன் விவாதித்தபோது அவர்கள்...
சென்னை கட்டண உரை குறித்து…. அகரமுதல்வன்
தமிழ் இலக்கிய உலகில் மிக அண்மையான காலத்தில் அதிகமான வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்த இலக்கிய நிகழ்வாக ஆகுதி நடத்திய இலக்கிய பெருவெளி தொடரின் முதல் நிகழ்வே அமைந்திருந்தது.இந்நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் மரபை விரும்புவதும்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-2
குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் அந்தி அணைந்த பின்னர் சிதைச்சடங்குகள் தொடங்குவதற்கான முரசொலி எழத்தொடங்கியதும் கௌரவப் படைகள் ஒலியடங்கின. குருதிமணம் கொண்ட காற்று மெல்லிய சுழல்களாக கடந்துசென்றது. புண்பட்டவர்களை மருத்துவநிலைகளுக்கு கொண்டு சென்று சேர்த்துவிட்டு திரும்பிச்சென்ற...