தினசரி தொகுப்புகள்: April 1, 2019

வானோக்கி ஒரு கால் -1

சும்மா பாறையடி மலைவரை ஒரு காலைதான் சென்றேன். அங்கிருந்து இருபது கிமீ நடந்து பூதப்பாண்டி வரை சென்றேன். தாடகை மலை அடிவாரத்தில் அமைந்த கோயில். கருவறை குடைவரையாலானது. அங்கே சிற்பங்களை நோக்கி நின்றபோது...

சிவ இரவு – கடிதம்

சிவஇரவு அன்புள்ள ஜெ., உங்கள் 'சிவ இரவு' சிறப்பாக இருந்தது. இதில் திருவாலங்காடு மட்டும் பார்த்திருக்கிறேன். அங்கு என்னை ஆச்சரியப்படுத்தியது கோயில் குளம். கோயிலளவோ அல்லது அதை விடவோ பெரியது. என்றாவது பகலில் போனால் பாருங்கள்....

உகவர் – கடிதங்கள்

உகவர் வாழ்க்கை ஜெ, வணக்கம். உகவர் வாழ்க்கைச் சிக்கல்கள் மற்றும் உளவியல் சிக்கல்கள் குறித்த கடிதங்களைப் படிப்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இன்று 'வி'யின் கடிதத்தினை காலையில் படித்தேன். பின்பு அலுவலகம் வந்து நாளிதழ் வாசிக்கையில் 'மிண்ட்'...