2019 March 21

தினசரி தொகுப்புகள்: March 21, 2019

ஆழத்து விதைப் பரப்பு

நம் நாயகர்களின் கதைகள் சென்ற காலத்தின் அடையாளமாகத் திகழும் பெரியவர்களைப் பார்க்கச் சென்றால் எப்போதும் ஒன்று நிகழும், நாம் வரலாறென ஒன்றை நினைத்திருப்போம்.  அது அரசியல்கட்சிகளால், அவர்களின் சொல்பரப்புநர்களான அரசியலெழுத்தாளர்களால் கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். அதை மீறி...

பங்கர் ராய்- கடிதங்கள்

பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா பங்கர் ராய் பங்கர் ராய் – கடிதங்கள் அன்பின் ஜெ. The Lost River Paperback - Michel Danino, Saraswati: The River that Disappeared...

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை

அனோஜன் பாலகிருஷ்ணனின் புதிய சிறுகதை. ஐயமில்லாமல் ஈழச்சிறுகதைப் பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என நினைக்கிறேன். ஈழச்சிறுகதை இது வரை சென்றடைந்த தளங்கள் முதன்மையாக நுண்சித்தரிப்பு பகடி மற்றும் யதார்த்தச்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87

அஸ்வத்தாமன் அணுகி வருந்தோறும் புரவிக்கனைப்பொலி பெருகிப் பெருகி வந்தது. அது நான்குபுறங்களிலும் இருந்து எழுந்து அவர்கள் அனைவரையும் சூழ்ந்தது. சகதேவன் அச்சத்துடன் “மூத்தவரே…” என்றான். யுதிஷ்டிரர் “யாதவனே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று...