தினசரி தொகுப்புகள்: March 13, 2019
பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா
பங்கர் ராய்
நாலந்தா பல்கலைக்கழகம், பண்டைய இந்தியாவின் பெருமிதங்களுள் ஒன்று. 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அங்கே இறையியல், தத்துவம், மொழியியல், மருத்துவம் போன்ற பலதுறைகளில் கல்வி கற்பிக்கப்பட்டது. மத்திய ஆசிய நாடுகள் மற்றும் அண்டை...
பால் இரு சுட்டிகள்
பால் – இறுதியாக…
பால் அரசியல்
அன்புள்ள ஜெ,
தங்களது தளத்தில் பால் பற்றிய உரையாடலைப் பார்க்க நேர்ந்தது...
http://ksdhileepan.blogspot.com/2015/08/blog-post.html குங்குமம் டாக்டர் இதழில் பால் பற்றி எழுதிய கவர்ஸ்டோரியின் இணைப்பைக் கொடுத்துள்ளேன்... இதில் பேட்டி கொடுத்திருக்கும் மருத்துவர் ஜெகதீசன்...
வெண்முரசு விவாதக்கூட்டம் சென்னை
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,
மார்ச் மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன் குருகுலங்கள் பற்றி...
அடேய் குடிகாரா!
அட பைத்தியக்கார மோகன் என்ற எழுத்தாளரே கொல்லைப் புறமாக வந்து மதுவை வரவேற்க வேண்டாம்.எவனோ ஒருவனுடன் விபச்சாரத்திற்காக மது அருந்தியதை நீங்கள் ஏன் குறிப்பிட்டு தமிழ் இந்து பத்திரிகை நாசம் செய்கிறீர்கள்.வேறு ஏதாவது...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79
முதல் அம்பிலேயே துரோணர் தன் முழு ஆற்றலையும் காட்டினார். அந்த நீளம்பு சென்று அறைந்த பாஞ்சால வில்லவன் தேரிலிருந்து தெறித்து பின்னால் சென்றுவிழ அவனை நிலத்துடன் குத்தி நிறுத்தி ஆடியது அது. பாஞ்சால...