தினசரி தொகுப்புகள்: March 8, 2019
மதப்பூசல்களின் எல்லை
அன்புள்ள ஜெ
முகநூலில் அனீஷ்கிருஷ்ணன் நாயர் இவ்வாறு எழுதியிருந்தார்
தமிழகத்தில் லகுலீச பாசுபதம் புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்காக சில கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன் .அப்போது இந்த கல்வெட்டு தொடர்பான குறிப்பு கண்ணில் பட்டது .கர்நாடகாவில் உள்ள கேதாரேஸ்வரர்...
வெள்ளையானை கடிதங்கள்
வெள்ளையானை வாங்க
வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்?
வெள்ளையானை ஒலிவடிவம்
அன்பின் ஜெ,
ரா.முரளி, சக்திவேல் ஆகியோரின் அண்மைக்கால கடிதங்கள் “வெள்ளையானை”யை மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டியது. தோதாக 1897-ஆம் ஆண்டு பிப்ரவரியில் 6-14 வரை இங்கு...
கட்டண உரை, ஐயங்கள்
சென்னை கட்டணக்கூட்டம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
சென்னையில், உங்கள் கட்டண உரை சிறப்பாக அமைந்தது.அதனை தொகுத்துக்கொள்ள சில நாட்கள் ஆகக்கூடும்.
இக்கடிதம் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தோ தேசியகீதமோ இசைக்கப்படாதது பற்றி.
முன்பு ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது தேசியக் கொடிக்கும் தேசியகீதத்திற்கும்...
இரு கதைகள் – கடிதங்கள்
https://youtu.be/ftDzW2frbq8
திருமுகப்பில்…..
அன்புள்ள ஜெமோ,
உங்கள் பார்வைக்கு இந்த காணொளி.
இதில் காளிச்சரணும் இருக்கிறார் சாவித்திரியும் இருக்கிறார்.
அன்புடன்,
வா.ப.ஜெய்கணேஷ்
யானை – புதிய சிறுகதை
அன்பு ஜெமோ,
யானை சிறுகதை படித்தேன். முற்றிலும் புதிய குழந்தை உலக அவதானிப்பு வெளிப்படும்கதை.
அனந்தன் கண்களாலும் செவிகளாலும் உண்மையில்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-74
பீமன் இடும்பவனத்தின் அடர்காட்டுக்குள் மரக்கிளைகளில் இலைச்செறிவுக்குள் கொடிகளை இணைத்துக்கட்டிய படுக்கையில் துயின்றுகொண்டிருந்தான். இடும்பர்களின் அந்தப் படுக்கை முறையை அவன் அங்கு வந்த பின்னர் கற்றுக்கொண்டிருந்தான். ஓர் எடைமிக்க மானுடன் கொடிகளில் துயில்வதற்கு எட்டு...