தினசரி தொகுப்புகள்: January 26, 2019

கே.கே.முகம்மது அவர்களுக்கு பத்ம விருது

தொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள் தொல்லியலாளர் கே.கே.முகம்மது அவர்களுக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நாளின் இன்னொரு நிறைவு. அவர் பெயரை சற்று கழித்தே என்னால் காணமுடிந்தது. கடந்த சில ஆண்டுகளில் பத்ம விருதுகளில் பொதுவாக...

தேசத்தின் இரு தலைவணங்குதல்கள்

இவ்வாண்டின் பத்ம விருதுகளில் இரண்டு விருதுகள் மனநிறைவளிப்பவை. நானாஜி தேஷ்முக் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாரத ரத்னா  இந்த நூற்றாண்டில் இந்தியா உருவாக்கிய மாமனிதர்களில் ஒருவரை தேசம் வணங்குவதற்கு நிகரானது. அவரை நான் கல்லூரி...

கல்பற்றா நாராயணன் – மேலும் நான்கு கவிதைகள்

  கல்பற்றாவைப்பற்றி ஒரு கட்டுரை கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2 கல்பற்றா நாராயணன் கவிதைகள் கல்பற்றா கவிதைக்கூடல் -படங்கள்   ஒரு மகஜர்   அறைக்குள் அசாதாரணமாக ஒன்றும் இல்லை மகஜர் தொடர்ந்தது   புத்தகங்கள் பரப்பிய மேஜை சோம்பலாக மடித்துவைத்த படுக்கைமேல் விழப்போகும் ஒரு பிளாஸ்டிக் நாற்காலி அலமாராவில் நிறைய அடுக்காமல் செருகப்பட்ட புத்தகங்கள் சுவரில்...

ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்

அன்புள்ள திரு ஜெயமோகனுக்கு வணக்கம். நலமா? நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுக்கு எழுதும் கடிதம் பாலகுமாரனை பற்றிய தங்கள் பதிவிற்கு வந்த எதிர்வினைகளுக்கு ஒரு எதிர்வினை இந்த கடிதம். இந்த எதிர்வினைகளில் பாலகுமாரனுக்கு ஆதரவாக இரண்டு...

வீரப்பன், அன்புராஜ் – கடிதங்கள்

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி செய்தி தாளில் வரும் ஒரு செய்தியில் உள்ள ஒரு வார்த்தையாகவே என் போன்றோர்களால் பார்க்கபடும் நபரின் வாழ்க்கை கலையின் வழியே மீண்டுள்ளது என்பது மிக...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-33

இடும்பர்களின் தொல்காட்டில் மூதாதையரின் சொல் நாவிலெழ பூசகராகிய குடாரர் சொன்னார் “குடியினரே அறிக! விந்தியனுக்குத் தெற்கே நம் குலக்கிளைகளிலொன்று வாழ்கிறது. அவர்களை நரகர்கள் என்கிறார்கள் பிறர். தொல்பழங்காலத்தில் அவர்கள் மண்ணுக்குள் இருண்ட ஆழத்தில்...