தினசரி தொகுப்புகள்: January 24, 2019
வெண்முரசு கலந்துரையாடல், சென்னை
ஓவியம்: ஷண்முகவேல்
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,
ஜனவரி மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது.
கடந்த இரு மாதங்களாக சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன்...
பார்வதிபுரம் பாலம்
பார்வதிபுரத்திலும் மார்த்தாண்டத்திலும் அமைந்துள்ள மேம்பாலங்களைப்பற்றி பெருமைகொள்ளவேண்டும். இப்போதெல்லாம் என்னிடம் எவராவது “சார் எங்கயாக்கும் தாமசம்?” என்று கேட்டால் “இப்ப, நாகர்கோயில் இருக்குல்லா?” என்பேன். “ஆமா” தொடர்ந்து படம்வரைந்து பாகங்களைக் குறித்து “அந்த நாகர்கோயிலிலே...
புத்தகக் கண்காட்சி – ஒரு குமுறல்
ஜெ
சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். நான் சொல்ல விரும்புவனவற்றை அப்படியே இரா முருகன் எழுதியிருந்தார்.
சென்னை புத்தகக் கண்காட்சி 2019 நிறைவு நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் புத்தகப் பதிப்பாளர்களுக்கு ஓர் எழுத்தாளன் என்ற...
பிரபஞ்சன் – மதிப்பீடுகள்
பிரபஞ்சனும் ஷாஜியும்
ஜெ, பிரபஞ்சன் சிறுகதைகள் பற்றி நானும் உங்கள் மனப்பதிவையே கொண்டிருந்தேன். ஆனால் ஒரு அஞ்சலி கட்டுரையில் அது அவசியம் இல்லை எனும் ரகத்தில் சில மறுப்புகள் வந்தன. உங்கள் வாசிப்புக்கு.
நன்றி.
ம.நவீன்
***
பிரபஞ்சன்: சாதாரணங்களின்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-31
பாண்டவர்களின் படைவிரிவை நோக்கியபடி காவல்மாடம் ஒன்றின் உச்சியில் இளைய யாதவர் நின்றிருந்தார். பிறைசூழ்கை மிக எளியது. அனைத்துப் படையினரும் இணையாக நின்றிருப்பது அது. அவ்வாறு நின்றிருக்கையில் பிறைவடிவம் இயல்பாகவே உருவாகி வரும். இரு...