சம்ஸ்காரா- நவீன்

03adoor6
சம்ஸ்காரா திரைப்படத்தில் பிராணேஸாச்சாரியராக கிரீஷ் கர்நாட்

 

ஜெ, தத்துவங்களைப் பேசும் நாவல்கள் சட்டென ஒரு மனச்சோர்வை தருகின்றன. அதற்கு முதல் காரணம் நம்முன் இருப்பவர்களை சட்டென மன்னிக்க வைப்பதாக இருக்கலாம். அல்லது இவ்வளவு பெரிய வாழ்வின் யார் இவர்கள் என்ற அலட்சியமாக இருக்கலாம். தெரியவில்லை. ‘சம்ஸ்காரா’ நாவலில் பிராணேசாச்சாரியாருடன் சட்டென சந்திரியுடன் கூடல் நடக்கிறது. முன்பின் திட்டமிடாத கூடல். வாழ்க்கை அவ்வாறானதுதான் என தோன்றும் நிமிடம் பதற்றம் அதிகரிக்கிறது. இந்த தற்செயலை வாழ்வின் அனைத்துடனும் பொருத்திப்பார்க்கும்போது ஒரு பயமும் அனைத்திலிருந்துமான விடுபடலும் தோன்றுகிறது. எல்லாமும் சாத்தியமாகியிருக்கின்ற வாழ்வு இது. சமஸ்காரா குறித்து எழுதிப்பார்த்தேன். எனக்குள் நான் நடத்திப்பார்க்கும் உரையாடல்தான். உங்கள் வாசிப்புக்கு.

நவீன் மலேசியா

 

anandamurthi

முந்தைய கட்டுரைவானதி- அஞ்சலிகள்
அடுத்த கட்டுரைஎதிர்மறை வருமான வரி- பாலா