வெண்முரசு கலந்துரையாடல் : சென்னை – ஜூலை 2016

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

இந்த மாத சென்னை கூட்டம் பன்னிரு படைக்களத்தை பற்றியதாக இருக்கும்.

சுதா ஸ்ரீநிவாசன் “சுனந்தை முதல் கிருஷ்ணை வரை” என்கிற தலைப்பில் உரையாற்றுவார். அதற்கடுத்து மணிமாறன் (பாண்டிச்சேரி)  அவர்கள் தன் உரையை நிகழ்த்துவார்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

நேரம்:-

வரும் ஞாயிறு (17-07-2016) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை

இடம்:-

SATHYANANDHA YOGA CENTRE,

15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET,

VADAPALANI (NEAR HOTEL SARAVANA BHAVAN – ARCOT ROAD)

Phone No.: 9952965505

முந்தைய கட்டுரைபெருமாள் முருகன் தீர்ப்பு- சட்டத்தின் நோக்கில்…
அடுத்த கட்டுரைநிலம் பூத்து மலர்ந்த நாள் – கடலூர் சீனு