ரப்பர் எனும் வாழ்க்கை

1

ஆரோக்கிய நிகேதனம் வாசித்து முடித்த அன்று உட்லேண்ஸ் வட்டார நூலகத்தில் உலவிக்கொண்டிருந்த பொழுது ரப்பர் நாவலை எடுத்து வந்தேன். பலபேர் வாசித்துள்ளதை நூலின் அட்டைப் படம் காட்டியது. ஆனால் இந்த 170 பக்கத்தைக் கடக்க வாசகன் எவ்வளவு பாடுபடவேண்டி உள்ளது!

இப்படி எல்லாம் நடக்கிறதா என்கிறார்கள். ‘ஆம்’, ‘ஆம்’ என்கிறது வாழ்க்கை – என்று சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலின் முன்னுரையில் ஜெயகாந்தன் குறிப்பிட்டிருப்பார். ஆம். பெருவட்டர், கண்டன் காணி, தங்கம், சிறிய பெருவட்டத்தி, பிரான்ஸிஸ். குஞ்சி, ஏபி என்று பலதரப்பட்ட மனிதர்களை இதில் பார்க்கும்போது மேற்கண்ட குறிப்புதான் நினைவிற்கு வந்தது.

ரப்பர் நாவல் பற்றி பாண்டியன் ராமையாவின் வாசகப்பதிவு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38
அடுத்த கட்டுரைபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?