இலைமேல் எழுத்து

ஞானக்கூத்தனுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி எடுக்கப்பட்ட ‘இலைமேல் எழுத்து; என்ற ஆவணப்படம்.

சா கந்தசாமி, ந.முத்துசாமி, தேவதேவன், கமலஹாசன், மனுஷ்யபுத்திரன், அழகியசிங்கர், சாம்ராஜ் என பல்வேறு ஆளுமைகளின் கருத்துக்களுடன் ஞானக்கூத்தனின் உலகம் குறித்து ஓர் ஆய்வு

எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் கே.பி.வினோத் இயக்கம். தயாரிப்பு விஜி பாலா.

முந்தைய கட்டுரைதருக்கங்களுக்கு இடையே தவித்துக்கொண்டிருக்கும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பதினொன்று)
அடுத்த கட்டுரைதமிழ்ப்பாரம்பரியம் பற்றி உரையாற்றுகிறேன்