காமமும் காடும்

நாவலின் இரண்டு சரடுகள் காடு, காதல் (காமம் என்றும் பொருள் கொள்ளலாம்). கிரிதரனை இரண்டும் சேர்ந்து அடிக்கின்றது. கிரிதரனின் காதல் காமம், இரண்டும் காட்டில் பொங்கி வழிகின்றது. காமம் தரும் குற்றவுணர்ச்சி, காதல் தரும் பரவசம் இரண்டிற்குமிடையில் சிக்கி விழிக்கும் ஒரு சராசரி. எளிதில் உணர்ச்சி வசப்படும் பாத்திரம். குளிக்கும் நீலியை காணும் அவனிடம் எழுவது காமமல்ல காதல், வெறித்தனமான காதல்

ரெங்கசுப்ரமணி விமர்சனம்

காடு அனைத்து விமர்சனங்களும்

முந்தைய கட்டுரைஅறத்தான்
அடுத்த கட்டுரைஇணையதளங்கள்