விஷ்ணுபுரம் விழா -சுரேஷ்

விஷ்ணுபுரம் நண்பர்குழுமத்தில் பாடகராகவும் சிறந்த வாசகராகவும் அறிமுகமானவர் சுரேஷ். கோவைக்காரர். அரசு கணக்காயத்துறை அதிகாரி. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் தொடர்ச்சியான வாசிப்பு கொண்டவர். இன்று நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் சுரேஷ் தெளிவத்தை ஜோசப் பற்றி பேசுகிறார்

முந்தைய கட்டுரைதெளிவத்தை ஜோசப் ஒரு வானொலிப்பேட்டி
அடுத்த கட்டுரைதெளிவத்தை ஜோசப்- இளவயதுப்படங்கள்