வெள்ளையானை வெளியீட்டுவிழா சென்னையில்

invitation

எழுத்து பிரசுரம் வெளியீடாக வந்துள்ள ‘வெள்ளையானை’ நாவல் வெளியீட்டு விழா வரும் 30-11-2013 அன்று சென்னையில் நிகழ்கிறது

இடம் புக்பாயிண்ட் அரங்கம் , ஓரியண்ட் பிளா ஸ்வேன்

நேரம் மாலை 5. மணி

பங்கேர்போர்

ஆதிநந்தன் இலெமூரியர்

எழுத்தாளர் இமையம்

எழுத்தாளர் கவுதம் சன்னா

டாக்டர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ

பேரா.சரஸ்வதி

எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்

இயக்குநர் வெற்றிமாறன்

முந்தைய கட்டுரைகடல்- கடிதம்
அடுத்த கட்டுரைவாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்