வெண்முரசு விவாதக்கூட்டம் சென்னை

SOLVALAR_KAADU_EPI_12

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

மார்ச் மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன் குருகுலங்கள் பற்றி மிக விரிவாக  ஜா. ராஜகோபாலன் உரையாடினார். வரும் ஞாயிறன்று,   இதுவரையிலான  உரையாடல்களின் தொகுப்பை செளந்தர் தொகுத்துக் கூறுவார். அதன்பின் நிறைவுப்பகுதியாக யக்ஷவனம் பற்றி ஜாஜா உரையாடுவார்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

நேரம்:-  வரும் ஞாயிறு (17/03/2019) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

இடம்

சத்யானந்த யோகா மையம்

11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு

வடபழனி

சென்னை

அழைக்க:- 9952965505 & 9043195217

முந்தைய கட்டுரைஅடேய் குடிகாரா!
அடுத்த கட்டுரைபால் இரு சுட்டிகள்