கல்மலர்தல்- பார்கவி

st
அன்பின் ஜெ,
நலம் என்றே நம்புகிறேன். சமீபத்தில் மைசூரு சென்றிருந்தேன், அந்த அனுபவத்தை கீழே பதிந்திருக்கிறேன். தங்களுடைய கல் மலர்தல் என்ற சொல்லாடல் மனதில் மின்னிக்கொண்டிருந்தது.

கல்மலர்தல்

 

அன்புள்ள பார்கவி

கல்லில் தீ எழும் அந்தச் சிலை பல கனவுகளை தொடங்கிவைக்கும் ஒரு படிமம்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-61
அடுத்த கட்டுரைஇந்நாட்களில்…கடிதங்கள்