யுவன் சந்திரசேகரின் ஊர்சுற்றி – கடலூர் சீனு

யுவன்
யுவன்

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி

நாவலுக்குள் ‘வக்கணையாக ‘ எழுந்து ஒலிக்கும் சீதாபதி கிழவரின் மதுரை பேச்சு வழக்கு இந்த நாவலின் வாசிப்பு சுவாரஸ்யத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அடுத்ததாக அவரது வர்ணனைகள். மெதுவாகப் போகும் பேசின்ஜர் புகைவண்டியின் வேகத்தை இப்படி விமர்சிக்கிறார்- ”தான் போய்ச்சேரப் போற ஊர் இருக்குற உலகம் பிறக்கரத்துக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கு அப்புறம் என்ன” எனும் வேகத்தில் போகிறது புகைவண்டி. அடுத்ததாக மழையில் கரைந்து மறையும் உடல், சதுரமான யானை, தலையில் சுடருடன் எண்ணைக் கடலுக்குள் இறங்கும் மனிதன் என புத்தம் புதிதான,கனவுகளை கிளர்த்தும் படிமங்கள்

 

யுவன் சந்திரசேகரின் ‘ஊர்சுற்றி’ – கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதமிழனின் அறிவியல்
அடுத்த கட்டுரைகிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்