ராஜமார்த்தாண்டன் அஞ்சலி,சென்னை

 

கவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்

நாள்: ஜூன் 14, 2009
நேரம்: மாலை 5:30
இடம்: இக்சா மையம், பாந்தியன் சாலை, எக்மோர்.

தலைமை: சுகுமாரன்

பங்குபெறுவோர்:

ஞானக்கூத்தன்
ஆ.இரா.வேங்கடாசலபதி
யூமா வாசுகி
மற்றும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்.
  
இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி 
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது 

காலச்சுவடு

முந்தைய கட்டுரைசொல்வனம்
அடுத்த கட்டுரைபுண்ணியபூமி:கடிதமும் பதிலும்